I – Pookkalae Sattru Oyivedungal Video Song | A. R. Rahman | Vikram | Amy Jackson



Watch ‘Pookkalae Sattru Oyivedungal’ from ‘I’ a classic love duet from A.R. Rahman. Sung by Haricharan & Shreya Ghoshal the song is dipped and dabbled in perfect verses of description of love by lyricist Karky. The melody is refreshing and lingers in the mind.

Song Name – Pookkalae Sattru Oyivedungal
Movie – I
Singer – Haricharan & Shreya Ghoshal
Music – A.R. Rahman
Lyrics – Karky
Director – Shankar
Starring – Vikram, Amy Jackson
Producer – V. Ravichandran
Studio – Aascar Film (P) Ltd
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe:
Vevo –
Like us:
Facebook:
Follow us:
Twitter:
G+:

source

48 Comments

  1. பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்
    அந்த ஐகளின் ஐ அவள்தானா
    ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்
    அந்த கடவுளின் துகள் அவள்தானா
    ஹையோ என திகைக்கும்
    ஐ என வியக்கும்
    ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
    அவள் தந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    தின தக்கிடுதானே நா
    தின தக்கிடுதானே நா
    தின தக்கிடுதானே நா
    தி திரேரேநா ஆ ஆஆ
    தின தக்கிடுதானே நா
    திரேரேநா… ஆ… தாரே நா நா
    நீ நீ… ஆஆ
    இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
    உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ
    விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து
    என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ
    இவன் பயத்தை அணைக்க
    அவள் இவனை அணைக்க
    அவள் செய்கையில் பெய்வது ஐ
    அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்
    சிறு நோயளவு ஐயமில்லை
    என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
    இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
    அவள் இதழ்களை நுகர்ந்துவிட
    பாதை நெடுக
    தவம் புரியும்
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்
    அந்த ஐகளின் ஐ அவள்தானா
    ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்
    அந்த கடவுளின் துகள் அவள்தானா
    ஹையோ என திகைக்கும்
    ஐ என வியக்கும்
    ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
    அவள் தந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
    நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்
    வான் முட்டும் மலையை போன்றவன்
    நான் ஆட ஒரு மேடை ஆனாய்
    என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று
    எனை காணச்செய்தாள்
    கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து
    கையில் தந்தாள்
    யுகம் யுகம் காண முகம் இது போதும்
    புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
    மறு உயிர் தந்தாள்
    நிமிர்ந்திடச் செய்தாள்
    நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்
    அந்த ஐகளின் ஐ அவள்தானா
    ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்
    அந்த ஐகளில் ஐ அவன் நீயா
    ஹையோ என திகைக்கும்
    ஐ என வியக்கும்
    ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
    அவள் தந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
    அவள் வந்துவிட்டாள்
    அவள் வந்துவிட்டாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You might like

© 2026 Cantinho do Vídeo - WordPress Video Theme by WPEnjoy